மனிதர்களுக்கு அளிக்கப்படும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையான 'எலக்ட்ரோகீமோதெரபி' மூலம் உலகிலேயே முதன்முறையாக 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும் 'ஜோடி ஃபோஸ்டர்'...
தூனிசியா கடற்கரைக்கு அருகே இத்தாலி நோக்கிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,13 துனிசியர்கள் கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளதுடன் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துக்குள்ளான படகு வியாழக்கிழமை அதிகாலை...
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தின் கைம்கஞ்ச் பகுதியில் சிறுமி சுமார் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறுமிபள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த...
அமெரிக்காவில் குடியேற்ற நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக செல்லும் வெளிநாட்டினரை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் நடைமுறைக்கு சான் பிரான்சிஸ்கோ நீதிமன்ற நீதிபதி அதிரடியாக...
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, ட்ரம்ப் நிர்வாகத்தின் பூர்வாங்க அமெரிக்க-ஈரான் அமைதி உடன்படிக்கையை வளைகுடா அரபு நாடுகளுக்கு விளக்கி அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, தனது மத்திய கிழக்கு பயணத்தின் இறுதி கட்டமாக...
தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் புதன்கிழமை (24) இரவு ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதோடு, 971க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் தற்காலிக...
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இடைக்கால அமைதி உடன்படிக்கையை பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் லெபனானில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை 4...
அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முறையாக கடல் பறவை ஒன்றுக்கு 'H5N1' ரக பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர்...
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (19) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தீயினால் வெளிக்கிளம்பிய புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பாடசாலையில்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "அதிமுக்கிய உடன்பாடு" எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான இறுதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் கையெழுத்தாகும் என...