15.7 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

மனித சிகிச்சை முறையில் புற்றுநோயிலிருந்து குணமடைந்த மலைப்பாம்பு: வைத்திய உலகில் புதிய மைல்கல்!

மனிதர்களுக்கு அளிக்கப்படும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையான 'எலக்ட்ரோகீமோதெரபி'  மூலம் உலகிலேயே முதன்முறையாக 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது. இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில்  வாழும் 'ஜோடி ஃபோஸ்டர்'...

இத்தாலி நோக்கிப் பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து -13 பேர் மாயம், 2 பேர் மீட்பு!

தூனிசியா கடற்கரைக்கு அருகே இத்தாலி நோக்கிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,13 துனிசியர்கள் கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளதுடன் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த   விபத்துக்குள்ளான படகு வியாழக்கிழமை அதிகாலை...

நாய்கள் துரத்தியதால் 40 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தின் கைம்கஞ்ச் பகுதியில் சிறுமி சுமார் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிறுமிபள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000 ஐத் தாண்டியது: 71 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்...

விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிய பிரதமர்!

விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக...

பாகிஸ்தானுக்கு முதன்முறையாக அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்த இலங்கை!

இலங்கையின் விவசாய ஏற்றுமதித் துறையில் புதியதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது புதிய அன்னாசிப்பழத் தொகுதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) அனுப்பி...

புதிய மாகாண தேர்தல் முறைமை – இளைஞர்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்கோர தீர்மானம்!

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்து கருத்துக்களை பெற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் குழு கூட்டத்தின் போது இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு...

ஈழத்தமிழரை கைவிட்ட நிலை போன்று மலையக தமிழருக்கும் வரக்கூடாது – ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் மனோ கணேசன் வலியுறுத்து!

இறுதிக்கட்டப் போரின் போது ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, அந்தப்போர் சாட்சியம் இல்லாத போராக மாறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை காரணமாக அமைந்தது. அதேபோன்று மலையக தமிழர்களையும் ஐ.நா. கைவிட்டுவிடக்கூடாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

சலேவின் தடுப்புக் காவல் உத்தரவை மீண்டும் நீடிக்க வேண்டாம் – மனோரி சலே ஜனாதிபதிக்கு கடிதம்!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கடுமையான இதய நோய் நிலையைக் கருத்தில்கொண்டு, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது...

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக  லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற மிக முக்கிய குழு 2 மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து ஒரு...

Latest news