17.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் ) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின்...

பட்டாசு சத்தத்தால் செல்லப்பிராணிகள் பாதிப்பு!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பூனைகளும் நாய்களும் செவித்திறன் பாதிப்பு மற்றும் திசை அறியாமைக்கு ஆளாகியுள்ளதாக விலங்கு இனத்தொகை மனிதாபிமான முகாமைத்துவத்துக்கான...

இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 88,000 சுற்றுலா பயணிகள் வருகை!

இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தரவுகளின்படி, இம்மாதத்தில் இதுவரை மொத்தம் 88,221 சுற்றுலா பயணிகள்...

திருகோணமலை – மூதூர் இடையில் பேருந்து விபத்து – 22 பேர் காயம்

மூதூருக்கும் திருகோணமலைக்கும் இடையே சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி பயணிக்கும்போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 22 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் புதன்கிழமை...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்!

இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டிச் சென்று, இலங்கை கடல் பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபடும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு...

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க ஜனாதிபதி பணிப்புரை!

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...

இலங்கையில் தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு!

இலங்கையில் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (20) வௌியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு 100 பேருக்கும் சுமார் 147 கையடக்கத்...

மாகும்புரவில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையுடன் புதிய பஸ் சேவை ஆரம்பம்!

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகமான மற்றும் நம்பகமான பயண வசதிகளை வழங்கும் நோக்கில் குறைந்த தரை உயரம் கொண்ட பேருந்து...

‘கஞ்சிபானை இம்ரான்’ உடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!

பாதாள உலகக் குழுத் தலைவர் “கஞ்சிபானை இம்ரான்” உடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவர், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய, கடந்த...

Latest news