17.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் விமானநிலையத்தில் கைது!

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...

2025ல் வாகன இறக்குமதி உயர்வு!

இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறையிலிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டில் நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின்...

வெசாக் வாரத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, "வெசாக் வாரத்தில்" பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றுநிருபம்...

நலம் விசாரித்தவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க நன்றி!

தனது அறுவை சிகிச்சையின் போது உடல்நலம் குறித்து விசாரித்த மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அறுவை...

பஸ்கள் மோதி விபத்து -11 பேர் காயம்!

தம்புள்ள – மாத்தளை பிரதான வீதியில் நாவுல, நாலந்த பகுதியில் இன்று (26) காலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகுகிறார் – கத்தோலிக்க திருச்சபை விளக்கம்

கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜுட்...

வாதுவையில் ரயில் தடம் புரள்வு!

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி ரயில், இன்று  (24) காலை வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் கடற்கரை மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....

நெடுந்தீவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, இன்றைய தினம்(24) நெடுந்தீவு மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது, பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளை...

யோஷித்த ராஜபக்ஷ வழக்கு – ஜூன் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த  ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம்...

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் டொலர் மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (24) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

Latest news