19 C
Scarborough

CATEGORY

இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் மதுபான நுகர்வு!

இலங்கையில் மதுபான நுகர்வு அதிகரித்து வருவதாக  மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதமும், மதுபான உற்பத்தி 17 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின்...

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய சீனப் பிரஜைகள் கைது!

கணினி குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 37 பேர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

போதைப்பொருள் கடத்தல் – 22 தேரர்களும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

தாய்லாந்தில் இருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஸ் ரக போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்களையும், கடத்தி வரப்பட்ட குறித்த போதைப்பொருட்களை விமான நிலையத்தில்...

மஹிந்த ராஜபக்ஷ, பிரியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும்  12 ஆம் திகதி ஆஜராகுமாறு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான...

எரிபொருள் விலை அதிகரிப்பு – ஐஓசி!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று சனிக்கிழமை (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததை அடுத்து, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பின் கீழ் லங்கா...

நாட்டை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர் !

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ரஷ்ய சுகாதார அமைச்சருடன் அந்நாட்டின் சுகாதார...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸு  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். மாலைதீவு மாலே நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-116 என்ற விமானம்...

வியட்நாம் தேரர்களுடன் ‘ஆலோகா’ நாயும் அமெரிக்காவுக்கு புறப்பட்டது!

இலங்கையில் "ஏஹிபஸ்சிகோ"  எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட அமைதிக்கான நடைப்பயணம் நிகழ்வில் பங்கேற்ற வியட்நாம் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர், இன்று புதன்கிழமை (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டனர். அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம்...

ஹட்டன் – டிக்கோயா வீதியில் பஸ் விபத்து : ஒருவர் பலி!

ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கலை பகுதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகமவிலிருந்து போடைஸ் ஊடாக ஹட்டன் நோக்கிப்...

தொலைபேசி ஊடாகத் தொல்லை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் – பொலிஸ் தெரிவிப்பு!

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, அண்மையில் திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின்...

Latest news