செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது?! உறவுகளின் போராட்டத்தை அரசியல் என்று கருதவேண்டாம்....
இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால் உரிய சட்ட...
அரச திணைக்களங்கள் தான் அதிகளவில் உள்ளூராட்சிச் சட்டங்களை மீறுகின்றன. அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணங்களில் 90 வீதமானவை உள்ளூராட்சி மன்றங்களின் கட்டட அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை. அவ்வாறான திணைக்களங்கள் தண்டத்துடன் உள்ளூராட்சிகளின்...
வாகனங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பு ஆசனப் பட்டிகளை அணிவது இன்று சனிக்கிழமை (20) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வாகனங்களை செலுத்தும் போது ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாவதுடன்,...
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடனான சுயாதீன விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில்...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை வெள்ளிக்கிழமை (19) நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது, தாயகத்தில்...
அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணரின் சடலம், புதன்கிழமை (17) கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்தக்...
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தர கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு...
சொல்லிசை பாடகரை இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான...
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (11) காலை நீர்கொழும்பு பால்தி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள்...