15.6 C
Scarborough

CATEGORY

இலங்கை

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

சித்திரை புத்தாண்டு மற்றும் நுவரெலியா 2026 வசந்த காலத்தையொட்டி இன்று (09)   நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள்  மற்றும் நுவரெலியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை...

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்

புத்தாண்டு காலத்திற்காக கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக நேற்று (08) முதல் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை...

புத்தாண்டு காலத்தில் சீனியின் அளவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் அறிவுரை

சித்திரை புத்தாண்டு காலத்தில் பாரம்பரிய இனிப்புப் பண்டங்களை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்த மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில்...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் விநியோகம்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் முதியோர்களுக்கான...

அவசரகால சட்டத்தை தேவையற்ற விதத்தில் பயன்படுத்தவில்லை!

அரசாங்கம் அவசரகால சட்டத்தை தேவையற்ற விதத்தில் பயன்படுத்தவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடிய போதே அவர் இதனை...

இந்திய, இலங்கை அமைச்சர்கள் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இட்டுள்ள எக்ஸ் தள பதிவில்...

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரி கொழும்பில் போராட்டம்

சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் உள்ள தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாலஸ்தீனத்தின் நண்பர்கள்...

கொல்லப்பட்ட ஈரானிய உச்ச மத தலைவருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் இரங்கல்!

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க , ஈரான் இஸ்லாமிய குடியரசிற்குத் தனது இரங்கலை இன்று (05) காலை...

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்து 84 உடல்களை இலங்கை மீட்டது

இலங்கைக்கு அண்மித்த தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க தாக்குதலுக்குப் பின்னர் மூழ்கிய ஈரானிய போர் கப்பலில் இருந்த 84 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. அதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து...

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (04) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. காணாமல்...

Latest news