உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது 'கியூ.ஆர்' முறைமை கருத்தில் கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...
2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 814.8 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு...
மேற்காசியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.
இது தொடர்பாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தப் போர்நிறுத்த அறிவிப்பானது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும்,...
புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நட்டம் ஒருபோதும் மக்கள் மீது சுமத்தப்போவதில்லை. மின் விநியோக கட்டமைப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இறக்குமதி...
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய...
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான 'கோப்' (COPE) குழு நடத்திய விசாரணை கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் இடம்பெற்றது.
நாடாளுமன்ற பொது நிறுவனங்கள்...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று (10)...
எரிபொருள் விலையேற்றம் காரணமாக இலங்கையின் பிரதான பொருளாதார மையங்களுக்கு நாள்தோறும் வரும் காய்கறிகளின் அளவு 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.
போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ள நிலையில், காய்கறிகளுக்கான மொத்த விற்பனை விலையும் பெருமளவு சரிவடைந்துள்ளதால்...
நாட்டின் பல மாகாணங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவித்து, இயற்கை அனர்த்த எச்சரிக்கை மையத்தினால் இன்று வியாழக்கிழமை (09) 'அம்பர்' நிறத்திலான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை, ஏப்ரல் 10ஆம் திகதி அமுலாகும்...