16.2 C
Scarborough

CATEGORY

இலங்கை

எஹெலியகொட நகரில் கோர விபத்து!

எஹெலியகொட நகரில் இன்று (15)  கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்து ஒன்று மேலும் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு  எஹெலியகொட நகரில் பயணித்த சிற்றூந்து ஒன்று,...

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையினர் தாயகம் திரும்பினர்!

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும் விசேட ஏற்பாடுகளின் கீழ் அவர்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்ததாவது,  IRIS...

டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய திட்டம்!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக புதிய திட்டமொன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள், அபாய நிலையை அடிப்படையாகக் கொண்டு மூன்று பிரிவுகளாகப்...

பஸ் கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே அறிவிக்கவும் – போக்குவரத்து ஆணைக்குழு

நியமிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்கள் அனைவரிடமும் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நியமிக்கப்பட்ட கட்டணத்தை...

அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபா வருமானம்!

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 10,...

ஒன்றுபட்டு முன்னேற அழைப்பு – புத்தாண்டு வாழ்த்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதோடு, பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய...

புத்தாண்டு காலத்தில் 24 மணிநேரமும் வைத்தியசாலை சேவைகள்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள்...

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று திங்கட்கிழமை (13) பிற்பகல் 04.00 மணி முதல்...

நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை நீடிப்பு!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை!

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. 2023/2024 கல்வியாண்டுக்கான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில்...

Latest news