ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக...
கனடாவின் இடோபிகொக் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சமப்வமொன்று இடம்பெற்றுள்ளது.
உயர்நிலை பாடசாலையொன்றில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பாடசாலை வளாகத்தின் அனைத்து...
கனடாவில் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது.
இந்த போராட்டம் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வருகிறது.
தொழிற்சங்கங்களும் கனடிய போஸ்ட் நிறுவனத்திற்கும் இடையில் இதுவரை எந்தச் சேர்ந்த ஒப்பந்தம் அல்லது சரியான உடன்படிக்கையையும் எட்டப்படவில்லை.
தொழிற்சங்கம்...
இந்த ஆண்டில், கனடாவின் ரொறன்ரோ நகரில் இதுவரையில் 81 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் 34 வயதான அலிஷா புருக்ஸ் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார், இது 81வது...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், ஒரு நாயை கொலை செய்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 வயதான இந்த நபர், 2024 ஆம் ஆண்டின் மே 23ஆம் திகதி, நாயின் கழுத்தை நெரித்து கொலை...
கனடாவின் ரொறன்ரோ கிழக்கு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக புலனாய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு முதற்கட்ட மருத்துவ உதவி...
கனேடியர்கள் அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி...
இதன்படி, அஜந்தன் சுப்ரமணியம் என அழைக்கப்படும் பிரசன்ன நல்லலிங்கம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்...
கனடாவின் ரொறன்ரோ நகரில் தொலைபேசி வழியான மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடியில் ஈடுபடும் நபர்கள், போலிஸ் உத்தியோகத்தர்களைப் போல ஒவ்வொரு தொலைபேசி அழைப்பையும் ஏற்படுத்தி, மக்களின் தனிப்பட்ட தகவல்களை...
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் களவாடப்பட்ட பெருந்தொகையான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் நான்கு மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவின் வாட்டர் லூ தொகுதியிலேயே இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம்...