நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை பெய்தது.
இதனால் வார்க்வோர்த் நகரில் உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து...
ஹெய்ட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர சனநெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹெய்ட்டியின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின்...
ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய முயலும் அல்லது வெளியேற முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தான் பயன்படுத்தும் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட...
கட்டார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய உயர் மட்ட அதிகாரி சனிக்கிழமை (ஏப்ரல் 11) சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும்...
உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரான் - அமெரிக்க போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று சனிக்கிழமை (11) நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தயார்நிலையில் உள்ளதாகவும் பேச்சுவார்த்தைக்கான...
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அந்நாட்டு வெளிநாட்டு உறவுகள் சபையின் தலைவருமான கமல் கர்ராஸி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.
இம்மாத...
வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்களின் பின்னணியில், திருமண நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பிறகு, சூடானில்...
மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் (Melania Trump) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீது "தேவைப்படும் இடங்களில் எல்லாம்" இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்த நாட்டு...
மேற்காசியாவில் புதிதாக எட்டப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி வருவதாகவும், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக லெபனான் மீது தாக்குதல் நடத்துவதாகவும் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ்...